77,222 பேருக்கு டெங்கு நோய் தொற்று!
Thursday, July 6th, 2017
நாட்டில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் டெங்கு நோய் தொற்று காரணமாக 77 ஆயிரத்து 222 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன் மேல் மாகாணத்திலே அதிகளவான டெங்கு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். டெங்கு நோய் தொற்று காரணமாக 220 பேர் வரை மரணித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
Related posts:
பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5000 ரூபா நிவாரண கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்றுமுதல் ஆரம்பம் - இராஜாங...
யாழ்ப்பாணத்தில் புகையிலைச் செய்கை மிகுந்த நம்பிக்கையுடன் முன்னெடுத்துள்ள செய்கையாளர்கள்!
எரிவாயு இறக்குமதிக்காக 90 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்படும் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவிப...
|
|