7437 வாகன சாரதிகள் கைது!
Tuesday, August 6th, 2019மதுபோதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில் நேற்று(05) காலை 06 மணி முதல் இன்று(06) காலை 06 மணி வரையான 24 மணித்தியாலத்தில் 119 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கடந்த 5 ஆம் திகதி மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகியது. அன்றைய தினத்தில் இருந்து இதுவரை 7437 வாகன சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
Related posts:
யாழ். தவசிக்குளம் பிரதேசத்தில் இன்று மின்தடை
ஊரடங்குச் சட்டம்: மீறிய 25031 பேர் இதுவரையில் கைது – பொலிஸ் ஊடகப்பிரிவு!
பாலஸ்தீனர்களுக்கு நியாயமான அரசுக்கான உரிமை உறுதி செய்யப்பட வேண்டும் – பிரதமர் மஹிற்த ராஜபக்ச வலியுறு...
|
|