74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு!

இலங்கையின் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இராணுவ அதிகாரிகள் பலருக்கு பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இதற்கமைய 480 அதிகாரிகளும், 8 ஆயிரத்து 34 இராணுவ வீரர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கொடுக்கும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு!
பழங்களின் கழிவுகளால் வீதிகளில் சுகாதாரச் சீர்கேடு - சுகாதாரப் பிரிவினர்!
இன மொழி வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் உயர்கல்வியை பெறுவதற்கு வழிவகுத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே - வட...
|
|