50 மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்ய போக்குவரத்து அமைச்சு அனுமதி – தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவிப்பு!

ஐக்கிய நாடுகள் அமைப்பின் உதவியுடன் மின்சார பேருந்துகளை இறக்குமதி செய்வதற்கு போக்குவரத்து அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனை முன்னிட்டு முதற்கட்டமாக 50 பேருந்துகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார்.
மின்சார பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் வரை 50 சொகுசு பேருந்துகள் இறக்குமதி செய்யப்படும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் - நொக்ஸ் தாமெஸ் சந்திப்பு!
தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு!
கிளிநொச்சி மாவட்ட பட்டதாரிகள் தமது நியமனக் கடிதத்தை பிரதேச செயலகங்களுக்கு சென்று பெற்றுக் கொள்ள முடி...
|
|