27 நிறுவனங்களுக்கு செல்லும் பாடசாலை புத்தகங்களை அச்சிடும் பணி!

Friday, July 13th, 2018

பாடசாலை மாணவர்களுக்கான அடுத்த வருடத்திற்கு தேவையான புத்தகங்களை அச்சிடும் பணிகளை 27 நிறுவனங்களிடம் ஒப்படைக்க கல்வி அமைச்சு இதற்கான தீர்மானத்தை தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதற்காக 3 ஆயிரத்து 473.1 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் நவம்பர் மாதம் 4ஆம் திகதிக்கு முன்னர், அடுத்த வருடத்திற்கான புத்தகங்களை வழங்கவும் கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

Related posts:

அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி - பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பு!
யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் நிர்வாண நிலையில் ஆணின் சடலம் - சந்தேகத்தின் பேரில் 2 பெண்கள் உட்பட 6 பே...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிராபத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்படுவ...