25,000 ரூபா தண்டப்பணம் அறவிடல் முறை இம்மாத இறுதிக்குள் நடைமுறை!
Thursday, October 26th, 2017
போக்குவரத்து விதிமுறை மீறல்கள் தொடர்பில் 25,000 ரூபா வரையில் தண்டப்பணம் அறவிடுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஏற்பாடுகள் தற்சமயம் இடம்பெற்று வருவதாகவும், சபையின் தலைவர் சிசிர கோத்தாகொட மேலும் தெரிவித்திருந்தார்.
Related posts:
தரம் 5 பரீட்சைக்கான மேலதிக வகுப்புக்களுக்கு தடை!
இலங்கையில மின்வெட்டைத் தவிர்க்க செயற்கை மழை!
இலங்கையின் வடிவம் மாற்றமடையும் - நில அளவை திணைக்களம்!
|
|
|


