2024 ஆம் ஆண்டு அனைத்து அரச நிறுவனங்களிலும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டம் – நிதி இராஜாங்க அமைச்சர் அறிவிப்பு!

Sunday, April 23rd, 2023

2024 ஆம் ஆண்டளவில் அனைத்து அரச மற்றும் அரை அரச நிறுவனங்களும் இலத்திரனியல் முறையில் கொள்வனவுகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், மின்னணு கொள்வனவு செயல்முறையை இலத்திரனியல் மயமாக்குவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் உலக வங்கியுடன் தொடர்புடைய உடன்படிக்கைகள் மே மாதம் கைச்சாத்திடப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தோழர் லிங்கேஸ் அவர்களின் புகளுடலுக்கு கட்சியின் தேசிய அமைப்பாளர் கட்சி கொடி போர்த்தி இறுதி அஞ்சலி ம...
இலங்கை மீதான தீர்மானம் நிராகரிக்கப்பட்டு முடிவுக்கு கொண்டுவரப்பட வேண்டும் - ஐநா சபை உறுப்பு நாடுகளுக...
தபால் ஊழியர்களுக்கு மேலதிக கொடுப்பனவுகளை கொடுப்பது சாத்தியமற்றது – அமைச்சர் பந்துல குணவர்தன அறிவிப்ப...