20 வயதுக்கு மேற்பட்டோருக்கு மூன்றாவது தடுப்பூசியாக Pfizer – இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன!
Saturday, October 9th, 2021அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் (SPC) 14.5 மில்லியன் பைசர் (Pfizer) தடுப்பூசிகள் பெறப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
குறித்த தடுப்பூசிகளை 20 வயதுக்கு மேற்பட்ட அனைத்து இலங்கையர்களுக்கும் மூன்றாவது டோஸாக (Dose) வழங்கவுள்ளதாக அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
சிறியளவிலான பால் பண்ணையாளர்களை வலுவூட்டி பசும்பாலின் விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – பசில் ராஜப...
5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு: சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்!
எக்ஸாம் ஸ்ரீலங்கா என்ற பெயரிலான தொலைபேசி செயலி அறிமுகம் - கல்வி அமைச்சு தகவல்!
|
|