20 ஆவது திருத்தம்: 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் – பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்!
Saturday, October 17th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன தலைமையில் நேற்று நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் தொடர்பான செயற்குழுக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுளள்து.
அரசியலமைப்பின் 20வது திருத்தச்சட்ட மூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபாநாயகர் எதிர்வரும் செவ்வாய்க்கிழiமை பாராளுமன்றத்தில் அறிவிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலை அதிகரிக்கவில்லை - வெளியான செய்திகள் உண்மைக்கு புறம்பானவை - வலுசக்தி அமைச்சர் கஞ்சன வ...
துப்பாக்கிச் சூடு - திருமலையில் இருவர் படுகாயம்!
தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்து ஆராய்வதற்கு, அரசியல் அமைச்சரவை ஜனாதிபதியால் நியமனம்!
|
|
|


