14ஆம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது : கெஹெலிய ரம்புக்வெல்ல!
Wednesday, November 7th, 2018எதிர்வரும் 14ஆம் திகதி கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வானது அரசியலமைப்பிற்கு அமைய சட்ட ரீதியானது என அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று(07) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த 04ஆம் திகதி நாடாளுமன்றத்தினை கூட்டுவது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Related posts:
எரிபொருள் விலை சூத்திரத்தை அமுல்படுத்துமாறு அலி சப்ரி கோரிக்கை!
டிசம்பர் 9 இல் இரண்டு வரி சட்டமூலங்கள் மீதான விவாதம்!
தேசிய கல்வியற் கல்லூரிகளில் பயிற்சி பெறும் ஆசிரிய மாணவர்களின் உணவுக்கான கொடுப்பனவை அதிகரிப்பதற்கு தீ...
|
|