125 கோடி ரூபா செலவில் பலாலி விமான நிலையம் அபிவிருத்தி!

பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 125 கோடி ரூபா செலவிடப்படும் என்று சிவில் விமான சேவைகள் மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.
மேலும் உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் ஹிங்குராங்கொட விமான நிலையமும் விரைவில் அபிவிருத்தி செய்யப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
புகையிரதத்துடன் கார் மோதி விபத்து: நெளுக்குளத்தில் குடும்பஸ்தர் பலி!
நிதி கையாடல் தொடர்பில் விவசாயிகள் முறைப்பாடு - ஒரு வாரத்திற்குள் கணக்காய்வுக்கு உட்படுத்தி அறிக்கை ...
நீரை விற்கவோ அல்லது தனியார்மயமாக்கவோ எவ்விதத் திட்டமும் இல்லை - மைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு!
|
|