12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்க வேண்டும் – சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா வலியுறுத்து!
Wednesday, May 19th, 2021
இலங்கையில் கொரோனா பரவல் தீவிரமடைவதன் காரணமாக 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட வேண்டும் என கொழும்பு ரிச்வே வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாளாந்தம் தொற்று உறுதியானவர்களில் சிறுவர்கள் அதிகளவில் பதிவாகின்றனர். இந்நிலையில் சிறுவர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச ஊழியர்களுக்கு பிரதமர் பாராட்டு!
உணவுத் தட்டுப்பாடு தொடர்பில் வீண் அச்சம் கொள்ள வேண்டியதில்லை - அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவிப்பு!
வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் - ஜனாதிபதி ரண...
|
|
|


