11 நிறுவனங்கள் நிதி அமைச்சின் கீழ் – வெளியானது விசேட வர்த்தமானி!

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சின் கீழ் பல நிறுவனங்களை கொண்டு வரும் விசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்ரீலங்கா டெலிகொம், கொழும்பு லோட்டஸ் டவர் முகாமைத்துவ நிறுவனம், இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் அரச பொறியியல் கூட்டுத்தாபனம் உட்பட பல நிறுவனங்களை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் கீழ் கொண்டுவந்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
Related posts:
101 கிலோ ஹெரோயினுடன் பாகிஸ்தான் மற்றும் ஈரான் பிரஜைகள் கைது…!
தமிழில் பதில் கடிதம் அனுப்பினார் ஆளுநர் !
குழந்தைகளிடம் கையடக்க தொலைபேசியை கொடுக்க வேண்டாம் - மருத்துவர் ரூமி ரூபன் எச்சரிக்கை!
|
|