10 இலட்சத்திற்கும் அதிகமானோர் வறட்சியால் பாதிப்பு!
Tuesday, August 15th, 2017
நாட்டில் 12 மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வறட்சியான காலநிலை காரணமாக 10 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட நிலையில் உள்ளனர்.
அவர்களின் பெரும்பாலானவர்கள் அநுராதபுரம் மற்றும் பெலன்னறுவை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.சில பிரதேசங்களில் மக்களின் இரு நேர குடிநீர் தேவையும் பூர்த்தி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பல வருடங்களாக நீர் நிறைந்திருந்த நீர்நிலைகளும் தற்போது வற்றியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
மாணவர்கள் ரவுடித்தனத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை - நீதிபதி இளஞ்செழியன்
நாட்டில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புக்கள் !
இலங்கையின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்திய இந்தி...
|
|
|


