MCC ஒப்பந்தம் மீள் பரிசீலனை செய்யப்படும் – சட்டமா அதிபர்!

Saturday, December 14th, 2019

அமெரிக்கா மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தம் (MCC) குறித்து மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் இதுவரை மிலேனியம் சவால் ஒத்துழைப்பு வேலைத்திட்ட ஒப்பந்தத்தில் கைச்சாத்திட எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவித்துள்ளார்.

Related posts:

இன்றுமுதல் 4 வகையான பொலித்தீன் பாவனைக்குத் தடை - இறக்குதி செய்யப்படும் பொருட்களும் கையகப்படுத்தப்படு...
பொது இடங்களுக்கு செல்வதற்கு பூஸ்டர் தடுப்பூசி கட்டாயம் - அனைத்து உள்ளுராட்சி மன்றங்களையும் தடுப்பூசி...
பிரிவினையை ஏற்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் கூட்டு இணக்கப்பாட்டுடன் செயற்படுங்க...

அதிக விலைக்கு மணலை விற்பனை செய்தால் வாகன உரிமையாளர்களின் உரிமங்கள் இரத்து - புவிச் சரிதவியல் அளவை மற...
மன்னார் மாவட்டத்தில் 88 ஆயிரத்து 842 பேர் வாக்களிக்க தகுதி - 6 ஆசனத்துக்காக 17 கட்சிகளும் 28 சுயேட்ச...
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி மாணவர்களை அழைத்து செல்லாத சாரதிகளுக்கு எதிராக சட்டநடவடிக்கை - பொலிஸ் ஊட...