தில்ருக்ஷியின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார்!

Wednesday, October 19th, 2016

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விமர்சனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

357220050Dilrukshi

Related posts: