தில்ருக்ஷியின் இராஜினாமாவை ஜனாதிபதி ஏற்றார்!
Wednesday, October 19th, 2016
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்கவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்றுக் கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் மற்றும் முன்னாள் முப்படைத் தளபதிகள் சிலரை நீதிமன்றத்துக்கு அழைத்தமை தொடர்பில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் விமர்சனம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
ஆசிரியர் தினத்தன்று பாரிய ஆர்பாட்டம் - ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கம்!
முன்னாள் பிரதமர் மஹிந்த மற்றும் பசில் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார்கள் - சட்டத்தரணிகள் உயர் நீதிமன்...
மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்களை சந்திக்கும் தேர்தல் ஆணைக்குழு!
|
|
|


