மருந்துகளின் விலைகள் தொடர்பில் தீர்மானம் – தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை!
Monday, January 13th, 202022 வகையான மருந்துப் பொருட்களின் விலையைக் குறைப்பதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபை தீர்மானத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அந்தவகையில் இதுவரை 70 வகையான மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகார சபையின் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்..
அத்துடன் குறித்த விலை குறைப்பிற்கு எதிர்வரும் நாட்களில் சுகாதார அமைச்சரின் அனுமதி கிடைக்கப்பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளதாக மேலும் கூறப்பட்டுள்ளது.
Related posts:
டிப்ளோமாதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைக முயற்சி - கல்வி அமைச்சு !
பாவனைக்குதவாத நிலையில் 5 ஆயிரத்து 530 அரச வாகனங்கள் - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு!
முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக்கொள்ள தயாரிக்கப்பட்ட சுற்றுநிருபத்திற்கு அமைச்சரவை அனுமதி!
|
|