பொருத்தமில்லாத ஒப்பந்தத்தில் கைச்சாத்திட போவதில்லை – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன!

நாட்டுக்கு பொருத்தமில்லாத எந்தவொரு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திட போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இவ்வாறு நாட்டுக்கு ஒவ்வாத ஒப்பந்தங்கள் குறித்து மீள் பரீசிலனை செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
MCC ஒப்பந்தம் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார்.
Related posts:
கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று!
18 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பீடி சுற்றும் இலைகள் மீட்பு!
கொரோனாவுக்கு மத்தியிலும் 2021 ஆம் ஆண்டில் வீடமைப்பு மற்றும் நகர அபிவிருத்தி துறையின் இலக்கை வெற்றிகண...
|
|
பயிலுநர் ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் கொடுப்பனவு நிலுவையைப் பெற முடியும் - கல்வியமைச்சின் பிரதம கணக்...
மே மாதம் நடுப் பகுதிக்குள் நாடு வழமைக்கு திரும்பினால் மட்டுமே ஜூன் 20 இல் தேர்தல் – தேர்தல் ஆணைக்குள...
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் சீரற்ற வானிலை தொடரும் - வானிலை அவதான நிலையம் விஷேட அறிக்கை !