புகையிரத சேவையாளர்கள் நால்வர் பணி நீக்கம்!
Wednesday, August 28th, 2019புகையிரத சமிஞ்சையை கவனத்திற்கொள்ளமால் பயணித்து இன்று(28) காலை விபத்துக்குள்ளான புகையிரதத்தின் ஓட்டுனர், உதவி ஓட்டுனர் மற்றும் புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கிய பயணித்த ரயிலும் மருதானையிலிருந்து களுத்துறை நோக்கி பயணித்த ரயிலும் இன்று முற்பகல் 10 மணியளவில் மோதி விபத்துக்கு உள்ளாகியிருந்தன.
Related posts:
4500 மாணவர்களுக்கு உயர்தரத்தில் கல்வியை தொடர்வதற்கான வாய்ப்பு!
பொதியிட்டு கொண்டு வரப்படும் பொதிகள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது - தபால் மா அதிபர்!
சேவையிலிருந்து விலகிய 10,000 தனியார் பேருந்து ஊழியர்கள் - அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்...
|
|