நேபாளம் – இலங்கை இடையே ஒப்பந்தம் !
Friday, August 9th, 2019இலங்கை-நேபாள அரசுகளுக்கிடையே அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு துறையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வதற்கு அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இரு நாடுகளுக்கிடையிலான சமத்துவம் மற்றும் பரஸ்பர நன்மையை அடிப்படையாக கொண்டே குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Related posts:
சீன மக்கள் இராணுவத்திற்கு நன்றி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச!
பணிக்கு சமுகமளிக்காத ஊழியர்களின் வேலை மாத்திரமன்றி அவர்களின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்படும் - ஜ...
மீளமைக்கப்படும் மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானம்!
|
|