தபால் மூல வாக்களிப்பு திகதி நீடிப்பு!
Tuesday, October 1st, 2019எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்று(30) நள்ளிரவுடன் நிறைவடையவிருந்தது.
இந்நிலையில், குறித்த கால வரையறையை ஒக்டோபர் 4 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
ஆழிப்பேரலையின் வலிகளை நினைவுகூரும் நிகழ்வுகள் நாளை !
யாழ். மாநகர சபைக்குட்பட்ட உணவகங்களுக்கு இறுக்கமான நடைமுறை!
ஆசியாவின் நீர்மின்னாற்றல் உற்பத்தி இதுவரை இல்லாத அளவுக்குக் குறைந்திருப்பதாகப் புள்ளிவிவரங்கள் சுடடட...
|
|