ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பு – மஹிந்த தேசப்பிரிய!
Wednesday, August 7th, 2019தன்னுடைய பதவிக்காலத்தை நீடிப்பதில்லை என ஜனாதிபதி தன்னிடம் தெரிவித்ததாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
அனுராதபுரம் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதனால் உரிய நேரத்தில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 10 பேர் கைது!
தடுப்பணை அமைத்து விவசாய நிலங்களை பாதுகாருங்கள் : விவசாயிகள் கோரிக்கை!
பெற்றோல் இறக்குமதிக்கான ஒப்பந்தம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு – அனுமதி கொடுத்தது அமைச்சரவை!
|
|