சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை திடீரென அதிகரிப்பு!
Monday, January 13th, 2020இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை பாரியளவு அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
சுற்றுலா பயணிகளுக்கு மிகவும் பிடித்த இடமான எல்ல பகுதியில் வெளிநாட்டவர்களின் வருகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மைய நாட்களாக வீழ்ச்சியடைந்திருந்த சுற்றுலா பயணிகளின் வருகை மீண்டு வழமைக்கு திரும்பியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட வார இறுதி விடுமுறை என்பதனால் எல்லயில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
Related posts:
சிறையில் உள்ள தமிழ் சிறைக் கைதிகளை விடுவிக்க கோரி போராட்டம்!
உறவுகள் எங்கே? வடக்கில் பேரணி!
யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வெப்பம் – எச்சரிக்கையாக இருக்கும்படி அறிவுறுத்து!
|
|