கலையமுதனின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!

Monday, May 16th, 2016

காலஞ்சென்ற அமரர் அண்ணாமலை தம்பிராசாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.

தொண்டமனாறு பிரதான வீதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (16) சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.

காலஞ்சென்ற அண்ணாமலை தம்பிராசா DD தொலைக்காட்சியின் கலைஞரான தம்பிராசா கலையமுதனின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.

adc54994-8ad8-48ac-b5f3-b9fbe6cea57e

a5c7593e-0b00-474d-88f3-46ec2d654a56

44f2c6e0-1a3c-46eb-92ee-ffef220f369a

Related posts: