கலையமுதனின் தந்தையாருக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி!
Monday, May 16th, 2016
காலஞ்சென்ற அமரர் அண்ணாமலை தம்பிராசாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தினார்.
தொண்டமனாறு பிரதான வீதியிலுள்ள அன்னாரது இல்லத்திற்கு இன்றைய தினம் (16) சென்ற ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சார்த்தி இறுதி அஞ்சலி செலுத்தியதுடன் அன்னாரது பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தமது ஆறுதலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டனர்.
காலஞ்சென்ற அண்ணாமலை தம்பிராசா DD தொலைக்காட்சியின் கலைஞரான தம்பிராசா கலையமுதனின் தந்தையார் என்பது குறிப்பிடத்தக்கது.



Related posts:
நாடளாவிய ரீதியில் அதிவேக இணையம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!
சாரதி அனுமதிப்பத்திரங்களை பெறுவதற்கான எழுத்து மூல பரீட்சையை அடுத்த வருடம்முதல் நடத்த தீர்மானம்!
14 முதல் 16 வயதுக்கும் இடைப்பட்ட சிறுமிகள் தமது விருப்பத்துடன் 22 வயதுக்குட்பட்ட ஒருவருடன் உடலுறவு க...
|
|
|


