எதிர்வரும் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு!
Thursday, October 17th, 2019எதிர்வரும் 25ஆம் திகதி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தேர்தல் விஞ்ஞாபனத்தினை இறுதி செய்யும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி நாட்டின் 8 வது ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் மும்முரமாக தேர்தல் பிரசார நடவடிக்கை ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
முல்லைத்தீவு விவசாயிகளுக்கு உரமானியக் காப்புறுதி இழப்பீடு!
எரிபொருள் நெருக்கடிக்கு மூல காரணம் உதயகம்மன்பில - வளங்களை முகாமைத்துவம் செய்வதற்கு காஞ்சன விஜேசேகர எ...
அரசாங்கத்தில் முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் - தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வு காண முடிய...
|
|