எதிர்வரும் திங்கட்கிழமை முதல் செயன்முறை பரீட்சைகள் ஆரம்பம்..!
Thursday, October 24th, 2019
2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் அழகியல் பாடநெறிக்கான செயன்முறை பரீட்சைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது. பரீட்சைகள் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் 8ஆம் திகதிவரை இந்த செயன்முறை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. ஒரு இலட்சத்து 74 ஆயிரத்து 778 பரீட்சார்த்திகள் இந்த செயன்முறை பரீட்சைகளில் தோற்றவுள்ளனர் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
அதிகரிக்கும் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த துரிதகதியில் நடவடிக்கை!
கொரோனா அச்சம்: மீண்டும் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவது குறித்து கல்வி அமைச்சு ஆலோசனை!
மாகாண ஆளுநர்கள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இடையில் ஒருங்கிணைக்கும் அதிகாரி ஒருவரை நியமிக்கு...
|
|