உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: இன்று சாட்சி விசாரணை !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் சாட்சிகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கை இன்று (31) ஆரம்பமாகவுள்ளது.
அதனடிப்படையில் நானை பிற்பகல் 2 மணிக்கு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அமைந்துள்ள குறித்த ஆணைக்குழுவின் அலுவலகத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அதன் செயலாளர் எச்.எம்.பீ.பீ ஹேரத் தெரிவித்துள்ளார். இந்த சாட்சி விசாரணைகள் ஊடகங்களுக்கு திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Related posts:
நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தினால் தேசிய அழிவை சந்திக்க நேரிடும் -ஜனாதிபதி எச்சரிக்க...
அதிபர்கள், ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயார்!
இஸ்லாமிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் உயர் ஸ்தானிகர்கள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் விசேட சந்திப்பு!
|
|