ஆசிய கடற் பாதுகாப்பு பிரதானிகளின் மாநாடு இலங்கையில்!
Wednesday, October 9th, 2019
ஆசிய கடற் பாதுகாப்பின் பிரதான மாநாட்டின் 15 ஆவது கூட்டம் இலங்கையில் இடம்பெறவுள்ளது.
இலங்கை கடற் பாதுகாப்புத் திணைக்களம் இந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. இந்த மாநாடு இலங்கையில் இடம்பெறுவது இதுவே முதன் முறையாகும்.
இது தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகளின் கூட்டம் கொழும்பு கோல்ஃபேஸ் ஹொட்டலில் இன்று ஆரம்பமானது. இந்தக் கூட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
வாக்காளர் அட்டை விநியோகம் நாளையுடன் நிறைவு - தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவிப்பு!
சிறுபோகத்திற்கு தேவையான உரத்தை வழங்க இந்திய பிரதமர் இணக்கம் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிப்பு!
பரவி வரும் இன்புளுவென்சா உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களுக்கு, வைத்திய ஆலோசனையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகள...
|
|
|


