அரசியலமைப்பு சீர்திருத்தம் கோட்டாபயவிற்கு சிக்கலாக அமையாது – மஹிந்த ராஜபக்ஷ!
Thursday, September 5th, 2019அமைச்சராக இல்லாமல் செயலாளராக இருந்து பல்வேறு வேலைத்திட்டங்களை செய்த கோட்டாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதியாக சேவையாற்றும் போது 19 ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தம் சிக்கலாக அமையாது என எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டை முன்னேற்றுவதற்கு ஒழுக்கம் மற்றும் பொறுமையுள்ள ஒருவர் தேவை எனவும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்
Related posts:
சீரம் நிறுவனத்திடமிருந்து எதுவித தாமதமுமின்றி குறிப்பிட்ட தினத்தில் தடுப்பூசி கிடைக்கும் - சுகாதார ச...
இலங்கை - உக்ரேனிய இராஜாங்க அமைச்சர்களுக்கிடையில் விசேட சந்திப்பு – இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார ...
சவால்கள் வருகின்றன - அவற்றை நாம் எதிர்கொள்ள வேண்டும் - நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ த...
|
|