வைரஸ் தொற்றால் மூடப்பட்டது பல்கலைக்கழகம்!
Wednesday, December 20th, 2017
அநுராதபுரம் ராஜரட்டை பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பல்கலைக்கழக வளாகம் ஒரு வித வைரஸ் தொற்று காரணமாகவே எதிர்வரும் 26ஆம் திகதி வரை மூடப்பட்டிருக்கும் எனதெரிவிக்கப்படுகின்றது. மேலும் மிகிந்தலை வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
Related posts:
பலத்த எதிர்பார்ப்புடன் கூடுகிறது நாடாளுமன்றம் - 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மூன்றில் இரண்டு பெரும்பா...
சொந்த நலனுக்காக இரந்து மண்டியிட்டவர்கள் நாமல்ல - சிறப்புரிமைக்குள் இருந்து கூச்சலிடுபவர்கள் பொதுவெளி...
சேவைகளைப் பெற வரும் மக்களை அலைக்கழிக்காமல் தேவையான சேவைகளை உடனடியாக வழங்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணத...
|
|
|


