வைத்தியர்களின் பயண கொடுப்பனவை அதிகரிக்க அனுமதி!

மருத்துவர்களுக்கு வழங்கப்படுகின்ற பயண கொடுப்பனவுளை அதிகரிக்க மத்திய திரைசேரி அனுமதி வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ன.
இதற்கமைய சாதாரண மருத்துவர் ஒருவரின் கொடுப்பனவு 15 ஆயிரம் ரூபாவினாலும், மருத்துவ நிபுணர்களுக்கு 25 ஆயிரம் ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
மருத்துவர்களுக்கு தற்போது 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை, அடுத்த மாதம் மூன்றாம் திகதி முன்னெடுக்கப்படவுள்ள பணிப்புறக்கணிப்பில் எந்த மாற்றமும் இல்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
Related posts:
காவல்துறைமா அதிபரின் அதிரடி பணிப்புரை!
வெளிநாட்டு கடன்களுக்குமான தவணை கொடுப்பனவை செலுத்துவதற்கு தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது – மத்தியவங்...
இந்தியா மற்றும் இந்தோநேசியாவின் நன்கொடை - எதிர்வரும் புதன்கிழமை இலங்கையை வந்தடையும் - சுகாதார அமைச்ச...
|
|