வேலணை மத்திய கல்லூரி மாணவி விதுர்சினி யாழ்.மாவட்ட கரம் அணிக்கு தெரிவு!
Monday, May 25th, 2026
…
கரம் போட்டியில் வேலணை மத்திய கல்லூரி மாணவி ஜெ.விதுர்சினி, யாழ் மாவட்ட அணிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட அணிக்கான வீரர்களை தெரிவுசெய்யும் போட்டி கடந்த சனி மற்றும் ஞாயிறு (23,24.5.2016) ஆகிய இருதினங்கள் நடைபெற்றது.
இதில் ஜெ.விதுர்சினி நடைபெற எட்டு போட்டிகளில் ஏழு போட்டிகளில் வெற்றி பெற்று மாவட்ட அணிக்குள் இடம் பிடித்துள்ளார்.
இதனடிப்படையில் எதிர்வரும் 13.6.2026 நடைபெறவிருக்கும் மாகாணமட்ட போட்டியில் யாழ் மாவட்ட அணிசார்பில் கலந்துகொள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
வடக்கு மாகாணத்தில் 15,600 ஆசிரியர்கள் -வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: 160 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிப்பு!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை - வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
|
|
|


