வேட்பு மனு ஏற்பு காலம் இன்று மதியத்தடன் நிறைவு!

93 உள்ளாட்சி சபைகளுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் இன்று(14) நண்பகல் 12 மணியுடன் நிறைவடையும்.
பின்னர் ஒரு மணி நேர முறைப்பாட்டு அவகாசம் வழங்கப்படும். அதேநேரம் எஞ்சிய 248 உள்ளாட்சி மன்றங்களுக்கான வேட்பு மனு ஏற்பு காலம் எதிர்வரும் 18ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Related posts:
அமெரிக்காவின் புதிய அதிபரை வாழ்த்திய இலங்கையின் தலைவர்கள்!
தேசிய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - கல்வி அமைச்சு அறிவிப்பு!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - மைத்திரிபால சிறிசேனவின் வாக்குமூலத்தை விசாரணை செய்து, நடவடிக்கை எடுக்கு...
|
|