வெளிப்படையாக செயற்படுகின்றது நீதித்துறை – உயர்நீதிமன்ற நீதியரசர்!
Tuesday, August 16th, 2016நாட்டின் நீதித்துறையில் வெளிப்படை தன்மை அதிகரித்துள்ளதாக உயர்நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற சட்டத்தரணிகள் மாநாட்டிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். தங்கச்சாவி கொண்டவர்களுக்கு மட்டுமே நீதிமன்ற கதவுகள் திறக்கும் என்ற நிலை மாறி சாதரண மக்களுக்கும் நீதித்துறை சரியாக செயற்படும் வகையில் நீதித்துறையின் செயற்பாடுகள் காணப்படுகின்றதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
பெண் ஒருவரின் கடனட்டை குறியீட்டு இலக்கத்தை பயன்படுத்தி மோசடி - நீதிமன்று அதிரடி உத்தரவு!
வருடம் முழுவதும் தடையின்றி எரிபொருளை வழங்க தேவைப்படும் பெருந்தொகை டொலரை பெறுவது தொடர்பில் விசேட ஆலோச...
அரச விடுமுறை - அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது - பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட...
|
|