வெளிநாட்டு சேவைகள் தரம் 3இற்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சை!
Tuesday, June 6th, 2017
இலங்கை வெளிநாட்டு சேவைகள் தரம் மூன்றுக்கான ஆட்சேர்ப்பு திறந்த போட்டிப் பரீட்சைகள் எதிர்வரும் 18ஆம்,24ஆம்,25ஆம் திகதிகளில் இடம்பெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஜயந்த புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் 25 பரீட்சை நிலையங்களில் மூவாயிரத்து 700க்கு மேற்பட்ட பரீட்சார்த்திகள் தோற்றுகின்றார்கள். இவர்களுக்குரிய பரீட்சை அனுமதி அட்டைகள் இன்று தபாலில் சேர்க்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
Related posts:
ஜனாதிபதியை சந்தித்த பிரதமர் - தென்னிலங்கை அரசியலில் புதிய திருப்பம்!
சமையல் எரிவாயு தட்டுப்பாடு மேலும் ஒரு வாரம் வரை நீடிக்கும் - லிட்ரோ நிறுவனம் அறிவிப்பு!
ஆசியாவிலேயே ஜனநாயகத்தை முழுமையாகப் பாதுகாத்த ஒரே நாடு இலங்கை - இலங்கையின் முதலாவது தேசிய மாணவர் நாடா...
|
|
|


