வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பான அறிக்கை பாராளுமன்றத்தில்!
Friday, April 14th, 2017தற்போதைய அரசாங்கம் இதுவரையில் பெற்றுக் கொண்டிருக்கும் வெளிநாட்டுக் கடன்கள் தொடர்பாக அறிக்கை அடுத்த மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்
2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் வெளிநாட்டுக் கடன்களில் அதிகளவானவை கடந்த அரசாங்கத்தினால் பெறப்பட்ட கடன்களை திருப்பி செலுத்துவதற்கெ என்று நிதியமைச்சர் கூறியுள்ளார். எவ்வாறாயினும் அது தொடர்பான முழுமையான தகவல்கள் அடங்கிய அறிக்கையை மே மாதம் பாராளுமன்றத்திற்கு சமர்பிப்பதாக நிதியமைச்சர் கூறியுள்ளார்.
Related posts:
யாழில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் விடுமுறைகள் இரத்து!
கடந்த 4 மாதங்களில் இலஞ்சம் பெற்ற பதினொரு முக்கிய புள்ளிகள் கைது - இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு !
எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று நாட்டிற்கு வருகை - வெள்ளிக்கிழமைகளில் சுகாதார சேவையாளர்களுக்கு எ...
|
|