மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்து – சுற்றறிக்கையை வெளியிட்டது இலங்கை மின்சார சபை!
Thursday, June 6th, 2024
மறு அறிவித்தல் வரை ஊழியர்களின் அனைத்து விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
000
Related posts:
புத்தகங்கள் அச்சிடும் பணி 27 நிறுவனங்களிடம் ஒப்படைப்பு!
சமஷ்டி என்ற விளம்பரப்பலகை தேவையற்றது - அதன் உள்ளடக்கமே தேவைப்பாடாக உள்ளது - ஈ.பி.டி.பியின் ஊடக பேச்ச...
பொலிஸ் அதிகாரிகள் 54 பேருக்கு உடனடி இடமாற்றம் - CID பணிப்பாளராக மகளிர் SSP முத்துமால நியமனம்!
|
|
|


