வெளிநாட்டவர்கள் மூவர் கைது!
Tuesday, May 14th, 2019
சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் தெஹிவளை மேம்பலத்திற்கு அருகில் வைத்து கைதான நைஜீரிய நாட்டுப் பிரஜைகள் 03 பேரையும் இன்று(14) கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதாக கல்கிஸ்சை பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கல்கிஸ்சை வலய குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் நடத்தப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்னரும் அடையாள அட்டை இலக்க நடைமுறை அமுலில் இருக்கும் - பொலிஸ்மா அதிபர் அஜித...
ரஞ்சன் ராமநாயக்கவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்தது மேன்முறையீட்டு நீதிமன்றம்!
ஆர்ப்பாட்டங்களை கலைக்க துப்பாக்கிகளை பயன்படுத்த மாட்டோம் - ஆணைக்குழுவில் பொலிஸ்மா அதிபர் உறுதியளிப்ப...
|
|
|
யாழ். பல்கலையில் நவீன வசதிகளுடன் எதிர்வரும் 19 ஆம் திகதி திறக்கப்படுகின்றது உள்ளக விளையாட்டரங்கு!
மாகாண சபைகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளை வழங்க ஜனாதிபதி அலுவலகம் ஒத்துழைப்பு வழங்க தய...
யாழ். போதனா வைத்தியசாலையில் தாதியரின் தவறினால் கை அகற்றப்பட்ட சம்பவம் - உரிய முறையில் விசாரணைகள் மு...


