வெளிநாடு செல்ல யோஷிதவுக்கு அனுமதி!
Wednesday, September 28th, 2016
மருத்துவ சிகிச்சையை பெற்றுக்கொள்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்ஷவுக்கு, அவுஸ்திரேலியாவுக்குச் செல்வதற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஒரு மாத கால அனுமதி வழங்கியுள்ளது.
Related posts:
ஶ்ரீலங்கன் விமான சேவை விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்!
பலாலியிலிருந்து திருச்சி, மதுரைக்கு நேரடி விமான சேவை!
பொருளாதார வளர்ச்சியை அடைய வேண்டுமெனில் இலங்கை உலகிற்கு திறந்துவிடப்பட வேண்டும்! இந்திய வர்த்தகர்களுட...
|
|