வெளிநாடுகளிலிருந்து மேலும் 371 பேர் இன்று நாட்டை வந்தடைந்துள்ளனர்!
Saturday, October 3rd, 2020
வெளி நாடுகளில் தங்கி இருந்த ஒரு தொகுதி இலங்கையர்கள் இன்று நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்
இவ்வாறு நாட்டிற்கு அழைத்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு பணிக்கு சென்றிருந்த 362 இலங்கையர்களும், இந்தியாவிலிருந்த 09 இலங்கையர்களுமாக மொத்தம் 371 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர். இவர்கள் இன்று(சனிக்கிழமை) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
குறித்த அனைத்து பயணிகளும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதுமன், தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Related posts:
கைதிகளை பார்வையிடுவதற்கு மீண்டும் வாய்ப்பு வழங்குவது தொடர்பில் நாளை தீர்மானம்!
பசறை விபத்து தொடர்பில் பொலிஸ் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையும் பொறுப்பு கூறவேண்டும் - பேருந்து...
சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுவதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!
|
|
|
கூட்டுறவு திணைக்களத்தின் அக்கறையின்மையால் முற்றாக முடங்கியது கடற்றொழிலாளர் சமாசம் - ஊர்காவற்றுறை பிர...
அஸ்வெசும இரண்டாம் கட்ட நடவடிக்கையின் முதல் 12 நாள்களில் 30,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன - நிதி இர...
திறந்த விசா ஊடாக வெளிநாட்டு தொழில் வாய்ப்புகளை தேடிச் செல்ல வேண்டாம் - தமிழ் மொழி பேசுபவர்களே பாதிக...


