வெற்றிலையை ஏற்றுமதி செய்ய நடவடிக்கை!
Thursday, March 8th, 2018
நாட்டில் உற்பத்தி செய்யப்படும் வெற்றிலையை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் உதவியுடன் குளியாப்பிட்டிய ஹபலதெனிய பிரதேசத்தில் உள்ள வெற்றிலை உற்பத்திக் கிராமத்தின் வெற்றிலை உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்குநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Related posts:
கால்நடைகளை ஏற்றிச் செல்லும் அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு ஜனாதிபதி உத்தரவு
எதிர்வரும் வாரம்முதல் விமான சேவைகளை அதிகரிக்க தீர்மானம் – தனிமைப்படுத்தலுக்கு பணம் செலுத்தவேண்டிய அவ...
இந்தியாவில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர எதிர்வரும் வாரத்தில் நடவடிக்கை - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க!
|
|
|


