வீதியால் சென்றவர் திடீர் மரணம்: வேலணையில் பரிதாபம்!
Thursday, September 7th, 2017
வேலணை துறையூர்ச் சந்தியில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவைச் சேர்ந்த ஆண் ஒருவரே நேற்று மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வீதியால் சைக்கிளில் சென்ற நிலையில் இடைநடுவில் ஏற்பட்ட சுகயீனம் காரணமாக கடலில் வீழ்ந்து உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
ஐ.நாவின் சிறுபான்மை சிறப்பு அறிக்கையிடலாளர் நாளை இலங்கை வருகின்றார்!
தமது பிரச்சினைகளுக்கே தீர்வு காணமுடியாத தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மக்களின் பிரச்சினைகளுக்கு எப்பட...
திருகோணஸ்வரத்தை தரிசித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் – திருமலையில் State bank of india வி...
|
|
|


