வீதிகளில் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம்!
Monday, February 10th, 2020நாடுபூராகவும் வீதிகளில் இருமருங்குகளிலும் மரக்கன்றுகளை நடும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் கீழ் கொழும்பு ௲ ஹெரணை பிரதான வீதியின் கெஸ்பேவ மற்றும் பொக்குனுவிட்ட இடையில் முதற்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதுதொர்பான நிகழ்வு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தலைமையில் இடம்பெற்றது. ஜனாதிபதியின் வளமான நாடு சௌபாக்கியமான எதிர்காலம் என்ற எண்ணக் கருத்திட்டத்திற்கு அமைய இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது
Related posts:
ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் ஆராய ஐரோப்பிய ஒன்றியத்தின் குழு இலங்கைக்கு விஜயம்!
தொழிற்சாலைகளின் சுகாதார நடைமுறைகள் தொடர்பில் விசேட கண்காணிப்பு - அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு...
காரைநகரில் ஒருவருக்கு கொரோனா தொற்று – இழுத்து மூடப்பட்டன சங்கானை சாராயக்கடையும் மீன் சந்தையும் - 40 ...
|
|