விஷேட வைத்திய நிபுணர்களது ஓய்வு பெரும் வயதெல்லை நீடிப்பு!
Wednesday, September 14th, 2016அனுபவம் வாய்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெரும் வயதெல்லையை 63ஆக நீடித்துள்ளதாக, சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
நாடளாவிய ரீதியிலுள்ள வைத்தியசாலைகளில் 1164 விஷேட வைத்திய நிபுணர்களுக்கான வெற்றிடம் நிலவுவதாக குறிப்பிட்ட அவர், தற்போதைய முறைகளின் படி, இந்த வெற்றிடங்களை பூர்த்தி செய்ய நீண்ட காலம் எடுக்கும் எனவும் கூறியுள்ளார்.
இதன்படி அனுபவம் வாய்ந்த விஷேட வைத்திய நிபுணர்கள் ஓய்வு பெரும் வயதெல்லையை அதிகரிப்பது குறித்து முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும் ராஜித்த சேனாரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
இயக்கச்சியில் கோர விபத்து - இரு சகோதரிகள் பரிதாபப் பலி!
மக்கள் அதிக ஆர்வம் காட்டி தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டமை பாராட்டுதலுக்குரியது - வடமாகாண ஆளுநர் பாராட்...
கட்டாய ஓய்வு வயதெல்லை திருத்தம் - இடைக்கால விதிகளுடன் வெளியானது அதிவிசேட வர்த்தமானி!
|
|
அச்சுறுத்தலுக்கு ஈடுகொடுக்கக் கூடிய வகையில் 20 தொலைகாட்சி அலைவரிசைகளின் ஊடாக கற்றல் நடவக்கை - கல்வி ...
நாட்டை ஒரு வாரத்திற்குள் வழமைக்கு கொண்டு வர வேண்டும் - பாதுகாப்பு படையினருக்கு வழங்கப்பட்ட அதிகாரம்...
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி விரைவில் கிடைக்கும் - நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங...