விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கையின் தடையால் பாதிப்பு!
Thursday, March 1st, 2018
விவசாய சமூகத்தில் புகையிலை பயிர்ச்செய்கை எதிர்மறை பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன் மக்களின் வாழ்வாதாரத்தின் நன்மையிலும் பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஆய்வின் மூலம்கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு போதைப்பொருள் பாதிப்பை மையப்படுத்தி ஜனாதிபதி போதை ஒழிப்பு செயலணியுடன் இணைந்து கொழும்பு பல்கலைக்கழகத்தினால் பொலனறுவை, புத்தளம், மாத்தளை மற்றும்மொனராகலை ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது 2020ஆம் ஆண்டில் போதைப்பொருளை ஒழித்தல் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் கருத்துக் கணிப்புக்களும் நடத்தப்பட்டுள்ளது.
Related posts:
இந்திய மீனவர்கள் சகலரையும் விடுதலை செய்வதென அரசாங்கம் தீர்மானம்!
கௌதம் அதானி இலஞ்ச வழக்கு - மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு!
புதைகுழிகளுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களே நீதி வேண்டும் என போராடுகின்றனர் - கையெழுத்து போராட்டம் க...
|
|
|


