விவசாயத்துறை அபிவிருத்திக்கு உலக வங்கி 1200 கோடி டொலர் உதவி!
Monday, March 6th, 2017
நாட்டின் விவசாயத்துறை அபிவிருத்திக்காக ஆயிரத்து 200 கோடி டொலர் நிதியுதவியை உலக வங்கி வழங்கவுள்ளது.
இந்த நிதி உதவி திட்டத்தின் கீழ் தேசிய உற்பத்தியை மேம்படுத்துவது அரசாங்கத்தின் முக்கிய நோக்கம். வங்கி கடன் வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் தேசிய உற்பத்தியை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று அடிப்படை கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் தயாககே அமைச்சர் தெரிவித்தார்.
Related posts:
பிரதமர் இந்தியாவுக்கு விஜயம்!
மீண்டும் அமைச்சுப் பதவிகளை ஏற்றுக் கொண்ட முஸ்லிம் அரசியல்வாதிகள்!
வடக்கு கிழக்கு உள்ளிட்ட நான்கு மாகாணங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் எச்சரிக்கை!
|
|