விமான பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு!

Friday, May 10th, 2019

கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை பயன்படுத்தும் விமான பயணிகளுக்கு விசேட பாதுகாப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விமானப்படை பேச்சாளர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை தணிப்பதற்கு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts: