விமான படையினருக்கு விசேட பயிற்சி!
Sunday, December 17th, 2017
சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தினை தடைசெய்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான விசேட பயிற்சி விமான படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 25 விமான படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை நிறுத்துவதற்கே இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
மார்ச் மாதத்திற்குள் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நிறைவு செய்யப்படலாம்? -அமைச்சர் சுவாமிநாதன்
தரம் ஐந்திற்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை – வடக்கில் 18 ஆயிரத்து 759 மாணவர்கள் தோற்றுவதாக மாகாண க...
2024 ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே எழுபது இலட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி - தேர்தல்கள் ஆணைக்...
|
|
|


