விமான படையினருக்கு விசேட பயிற்சி!
Sunday, December 17th, 2017
சட்டவிரோத போதை பொருள் வர்த்தகத்தினை தடைசெய்தல் மற்றும் இயற்கை அனர்த்தங்களின் போது மீட்பு பணிகளில் ஈடுபடுவதற்கான விசேட பயிற்சி விமான படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இதன் முதல் கட்டமாக 25 விமான படையினருக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சட்டவிரோத போதை பொருள் வர்த்தகம் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்படுவதாகவும் அதனை நிறுத்துவதற்கே இந்த நடவடிக்ைக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
யாழ்.வரணியில் வாள்வெட்டு ; மாணவன் உட்பட நால்வர் காயம்!
பிரிவினைவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது - மஹிந்த ராஜபக்ஷ!
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உதயபுரம் பகுதி மக்களுக்கு ஈழ மக்கள் ஜநயாகக் கட்சியால் உலருணவு பொருட்கள் ...
|
|
|


